Map Graph

நாயாறு (முல்லைத்தீவு)

நாயாறு என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கின்றது. இவ்வாறானது நாயாறு கடற்காயல் என்னும் கடற்காயலில் கடலில் கலக்குகின்றது.

Read article
படிமம்:Mullaitivu_district.svg